பாலியல் புகாரில் சிக்கிய நார்வே இளவரசியின் மகன்

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரியஸ் போர்க் ஹோய்பிக்கு 16 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
பாலியல் புகாரில் சிக்கிய நார்வே இளவரசியின் மகன்
Published on

ஓஸ்லோ,

நார்வே நாட்டு இளவரசி மெட்-மேரிட்டின் மூத்த மகன் மரியஸ் போர்க் ஹோய்பி (வயது 29) ஆவார். இவர் மயக்க நிலையில் இருந்த பெண்ணை வன்கொடுமை செய்தார். மேலும் பெண்களைத் தாக்கியது மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்பட இவர் மீது 38 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மரியஸ் போர்க் ஹோய்பிக்கு சலுகை அளிக்கப்படாது எனவும், சட்டம் தன் கடமையைச் செய்யும் இதில் அரச குடும்பம் தலையிடாது என்று இளவரசர் ஹாகோன் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com