

ஓஸ்லோ,
நார்வே நாட்டு இளவரசி மெட்-மேரிட்டின் மூத்த மகன் மரியஸ் போர்க் ஹோய்பி (வயது 29) ஆவார். இவர் மயக்க நிலையில் இருந்த பெண்ணை வன்கொடுமை செய்தார். மேலும் பெண்களைத் தாக்கியது மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்பட இவர் மீது 38 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மரியஸ் போர்க் ஹோய்பிக்கு சலுகை அளிக்கப்படாது எனவும், சட்டம் தன் கடமையைச் செய்யும் இதில் அரச குடும்பம் தலையிடாது என்று இளவரசர் ஹாகோன் அறிவித்துள்ளார்.