அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களில் பலத்த சூறைக்காற்று - வானிலை மையம் எச்சரிக்கை

அமெரிக்காவின் அலபாமா, மிசிசிப்பி, உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த சூறாவளிக் காற்று காரணமாக கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களில் பலத்த சூறைக்காற்று - வானிலை மையம் எச்சரிக்கை
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் சில மாகாணங்களில் சூறாவளிக் காற்று அடிக்கடி வீசக்கூடிய இடங்களாக விளங்குகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் அலபாமா, மிசிசிப்பி, உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த சூறாவளிக் காற்று காரணமாக கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த சூறாவளிக் காற்று தற்போது அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வடக்கு ஃப்ளோரிடா, தெற்கு ஜியார்ஜியா, கரோலினா உள்ளிட்ட மாகாணங்களில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com