சுற்றுலா பயணிகள் இலங்கை வரலாம்: பாதுகாப்பு உறுதி - அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன்

இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வரலாம் என அந்நாட்டு அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சுற்றுலா பயணிகள் இலங்கை வரலாம்: பாதுகாப்பு உறுதி - அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன்
Published on

கொழும்பு,

இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வரலாம் என அந்நாட்டு அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கெண்டுவரப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com