பொது இடத்தில் ரகளை; வாலிபர் கைது

மூலக்குளம் ஆஸ்பத்திரி அருகே பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பொது இடத்தில் ரகளை; வாலிபர் கைது
Published on

மூலக்குளம்

புதுச்சேரி ராஜீவ்காந்தி குழந்தைகள் மற்றும் மகளிர் ஆஸ்பத்திரி அருகே வாலிபர் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். அந்த வழியாக ரோந்து சென்ற ரெட்டியார்பாளையம் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், பூமியான்பேட்டை ஜவகர் நகரை சேர்ந்த டேனியல்ஜாய் (வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com