இந்த காரணங்களுக்காக தான் தலைவலி வருகிறதா?

முதலில் மரபு அடிப்படையில் தலைவலி வரலாம்.
அதிக நேரம் இசை கேட்பதால் தலைவலி வர வாய்ப்புள்ளது.
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருவதால் ஏற்படலாம்.
மன அழுத்தம் மற்றும் கவலை காரணமாக தலைவலி ஏற்படலாம்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சந்திக்கக்கூடும்.
அதிகமாக மது அருந்துவதால் ஏற்படலாம்.
தூக்கமின்மை காரணமாக தலைவலி ஏற்படக்கூடும்.
இதில் குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.