கபடி விளையாட்டு அல்ல..தமிழ்நாட்டின் அடையாளம்.!!

கபடி விளையாட்டு அல்ல..தமிழ்நாட்டின் அடையாளம்.!!

Published on
கபடி என்பது இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும்.
இது சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக நம்பப்படுகிறது.
இந்த விளையாட்டு தமிழ்நாட்டில் தோன்றி, பின்னர் இந்தியா முழுவதும் பரவியது.
பண்டைய காலத்தில், போர்வீரர்களின் உடல் திறனை மேம்படுத்தவும், மன உறுதியை வளர்க்கவும் கபடி பயன்படுத்தப்பட்டது.
காலப்போக்கில் இது ஒரு பிரபலமான விளையாட்டாக மாறி, இப்போது பல ஆசிய நாடுகளில் விளையாடப்படுகிறது.
1938ல் கபடி விளையாட்டு முதன்முதலாக இந்திய விளையாட்டு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்பிறகு 1990 முதல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இது ஒரு போட்டி நிகழ்வாக இடம்பெற்றது.
இவ்விளையாட்டில் ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் இருப்பார்கள். 5 வீரர்கள் மாற்று வீரர்களாக இருப்பார்கள்.

Related Stories

No stories found.
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com