பதநீர் பருகுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்..!
அதிக உஷ்ணத்தால் ஏற்படும் நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகள் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும்.
ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, மூலச்சூடு ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான பாதிப்புகள் வராமல் பாதுகாக்குகிறது
பற்களை வலிமைப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுக்கும் தன்மைக்கொண்டது.
பதநீரில் உள்ள நார்ச்சத்து, குடல் இயக்கத்தைச் சீராக்கி மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.
வெள்ளைப்படுதல் பிரச்சினை மற்றும் மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும் தன்மைக்கொண்டது.