திருமணத்திற்கு பிறகும் போட்டோஷூட்டில் கலக்கும் பார்வதி நாயர்.!

@paro_nair
கடந்த 2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்பின்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி நாயர்.
@paro_nair
தொடர்ந்து, தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
@paro_nair
இந்நிலையில் இவருக்கு தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
@paro_nair
@paro_nair
@paro_nair
@paro_nair
@paro_nair
@paro_nair