

திருவண்ணாமலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் எந்தவித பதற்றமும் இன்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமையில் துப்பாக்கி மற்றும் பாதுகாப்பு கவசங்கள் அணிந்த போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்ற போது எடுத்த படம்.