நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

கரிக்கலாம்பாக்கம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படுகிறது.
நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
Published on

வில்லியனூர்

கோர்காடு துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவராந்தகம், கீழுர், நத்தமேடு, தனிக்குப்பம், கம்பலிக்காரன்குப்பம், புதுக்குப்பம், ஏம்பலம், மனக்குப்பம், சங்கரன்பேட்டை, சாத்தமங்கலம், செம்பியன்பாளையம், கரிக்கலாம்பாக்கம், பெருங்களூர், தனத்துமேடு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com