

6 மாதங்களும் பிரியா பிரகாஷ் வாரியரை படக்குழுவினர் விடவில்லை. விடாமல் பின்தொடர்ந்தனர். இந்த நிலையில், அவர் ஒரு மலையாள படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் மாம்புள்ளி என்ற மலையாள டைரக்டர் இயக்குகிறார்.
படத்துக்கு, `ஸ்ரீதேவி பங்களா' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இவர், மோகன்லாலை வைத்து `பகவான்' என்ற பெயரில் ஒரு மலையாள படத்தை டைரக்டு செய்தவர். இது, 19 மணி நேரத்தில் உருவான படம்!