மக்கள் தொடர்பு திட்ட முகாம்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதுரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார்.
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
Published on

திருவள்ளூர்,

சப்-கலெக்டர் ரத்னா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் திவ்யஸ்ரீ, திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், பொன்னேரி எம்.எல்.ஏ.வுமான சிறுணியம் பலராமன், திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ,திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன், வேணுகோபால் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com