தள்ளு... தள்ளு...

தள்ளு... தள்ளு...
தள்ளு... தள்ளு...
Published on

விருதுநகர்

விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு பஸ் ஸடார்ட் ஆக மறுத்தது. இதனால் பயணிகள் மற்றும் டிரைவர் சேர்ந்து தள்ளி புறப்பட வைக்க வேண்டியதாகி விட்டது. அரசு பஸ்கள் முறையாக பராமரித்தால் இது போன்ற நிலையை தவிர்க்கலாமே.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com