சேதமடைந்த சாலை

விருதுநகரில் சேதமடைந்த சாலைய சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்த சாலை
Published on

விருதுநகர்,

விருதுநகர் பர்மா காலனி 7-வது தெருவில் இருந்து அய்யனார் நகர் செல்லக்கூடிய பேவர் பிளாக் சாலை சேதமடைந்துள்ளதால் இரவில் வாகன ஓட்டிகள் கழிவுநீர் கால்வாயின் உள்ளே விழும் நிலை உள்ளது. இதனை சீரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com