விடுதலைப் போராட்டத்துக்கான வீர வித்தாய் மக்கள் மனங்களில் ஊன்றப்பட்ட அழகுமுத்துக்கோன் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாவீரன் அழகுமுத்துக்கோனின் ஒப்பற்ற வீரமும், தன்னலமற்ற தியாகமும், அசைக்க முடியாத தேசப்பற்றும் தமிழினத்தின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும் என்று தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில் இன்று அழகுமுத்துக்கோன் 269-வது குருபூஜை விழா நடைபெறுவதை முன்னிட்டு, அங்கே வருகை தரும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.