கொடைக்கானல் அருகே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் களைகட்டியுள்ளது. ஜிப்லைன் சாகசம், படகுசவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
கொடைக்கானல் மன்னவனூர் எழும்பள்ளம் ஏரியில், பொழுதுபோக்கு அம்சமாக ‘ஜிப்லைன்’ சாகசம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் வரவேற்று உள்ளனர்.