நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் அத்துமீறியதை விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையில் 5 நபர் குழுவை அமைத்து சுப் ...
டெல்லி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் பங்கேற்ற பி.டி. உஷா, நான் உங்களுடன் இருக்கிறேன் என்றும் நீங்கள் நீதி பெற நான் உதவுவேன் என்றும் கூறியுள்ளார்.