தமிழக மாணவர்களுக்காக வழங்க வேண்டிய கல்வி உதவித் தொகையை மத்திய அரசு வழங்காததை கண்டித்து சசிகாந்த் செந்தில் எம்.பி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
தமிழக துணை முதல்-அமைச்சர் சமத்துவம் குறித்து பேசிக்கொண்டு இருக்கும்போது, ஆந்திர துணை முதல்வர் சனாதனம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.