நாமக்கல் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் 250 நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியான நபர்கள் வருகிற ஜூன் மாதம் 12-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளா ...
நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் பெற விண்ணபிக்க வருகிற 10-ந்தேதி கடைசி நாள் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.