அரசு வழக்கறிஞர் நடத்தும் குற்றவியல் விசாரணை, சுதந்திரமாகவோ அல்லது நியாயமானதாகவோ இல்லை என்ற அச்சம் பொதுமக்களின் மனதில் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
குளித்தலையில் ரூ.30 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பழைய சார்பு நீதிமன்ற கட்டிடத்தில் மாவட்ட கூடுதல் நீதிமன்றங்கள் தொடங்கப்படுமா? என பொது மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.