அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.23½ கோடியில் விழுப்புரம் ரெயில்நிலையம் நவீனமயமாக்கும் பணியை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன என்று மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.