ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகே சிவப்பு சிக்னலை தாண்டி சென்றதை கண்டித்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்டான்லி ஆஸ்பத்திரி கல்லூரி விடுதியில் டாக்டராக முடியாத ஏக்கத்தில் முன்னாள் மருத்துவ மாணவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.