

2015-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதியில் இருந்து மார்ச் 29-ந்தேதி வரை மொத்தம் 14 நகரங்களில் அரங்கேறின.
பங்கேற்ற 14 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி அதில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது.