சென்னை அணியின் முக்கிய வீரர் விலகல்

சென்னை அணி தொடர்ச்சி யாக 2-வது வெற்றியை பெற்றது.
சென்னை அணியின் முக்கிய வீரர் விலகல்
Published on

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத் தில் 193 ரன் இலக்கை நோக்கி ஆடிய கொல் கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுக்கு 160 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தொடர்ச்சி யாக 2-வது வெற்றியை பெற்றது. சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் 18ம் தேதி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் சென்னை அணியின் முக்கிய வீரர் கலீல் அகமது காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இது சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com