துபாய் சென்றுள்ள சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
துபாய் சென்றுள்ள சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா
Published on

சென்னை,

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக அமீரகம் சென்றுள்ள சிஎஸ்கே அணிக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. குழுவாக சென்ற 51 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 5 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

வீரர்கள், அணி நிர்வாகிகளுக்கான தனிமைப்படுத்தலை மேலும் ஒரு வாரம் நீட்டித்து ஐபிஎல் நிர்வாக குழு உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் விளையாட கடந்த 21-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் சென்றது சென்னை அணி.

சிஸ்கே அணியினருக்கு கொரோனா உறுதியாகி உள்ள நிலையில் ஐபிஎல் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com