வான்கடே மைதானத்தின் ஊழியர்களுக்கு பரிசு வழங்கிய ஹர்திக் பாண்டியா

பயிற்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவர்கள் செய்து வந்தனர்.

வான்கடே மைதானத்தின் ஊழியர்களுக்கு பரிசு வழங்கிய ஹர்திக் பாண்டியா
Published on

மும்பை,

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா சிறப்பாகி செயல்பட்டார்.தீவிர பயிற்சியில் ஹர்திக் பாண்ட்யா ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் வான்கடே மைதானத்தின் ஊழியர்கள். பயிற்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவர்கள் செய்து வந்தனர்.

இந்த நிலையில், பெங்களுரு அணிக்கு பின்னடைவு ஏற்படும் வகையில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் போர்டு தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com