டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவோம் - இந்திய ஆக்கி வீராங்கனை வந்தனா நம்பிக்கை

டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவோம் என்று இந்திய ஆக்கி வீராங்கனை வந்தனா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவோம் - இந்திய ஆக்கி வீராங்கனை வந்தனா நம்பிக்கை
Published on

புதுடெல்லி,

இந்திய விளையாட்டு வட்டாரத்தில் சிறந்த வீரா, வீராகளுக்கு ராஜீவ் கேல் ரத்னா, அாஜுனா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி ஆக்கி இந்தியா சார்பில் அர்ஜுனா விருதுக்கு இந்திய வீராங்கனைகளான வந்தனா, மேனிகா ஆகியேருடன் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது குறித்து வந்தனா கூறுகையில், எனக்கு இது மிகப்பெரும் மகிழ்ச்சி. அடுத்து வரும் பேட்டிகளில் சிறப்பாக செயல்பட ஊக்கம் அளிக்கும். எனது சிறப்பான செயல்பாட்டிற்கு, சக வீராங்கனைகளின் ஒத்துழைப்பு முக்கிய காரணம். இதற்காக அவர்களுக்கு நன்றி. தற்பேது இந்திய பெண்கள் அணி சரியான பாதையில் சென்று கெண்டிருக்கிறது. ஒலிம்பிக் பேன்ற மிகப் பெரிய தெடர்களில் சாதிப்பேம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com