ஐ.சி.சி தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த ஸ்மிருதி மந்தனா

மந்தனாவின் இந்த சாதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.சி.சி தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த ஸ்மிருதி மந்தனா
Published on

சென்னை,

ஐ.சி.சி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில், இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

புதிய தரவரிசைப் பட்டியலில், 790 ரேட்டிங் புள்ளிகளுடன், உலகின் சிறந்த பேட்டராக மந்தனா முதலிடத்தை தக்க வைத்துள்ளார். மேலும், ஹர்மன்ப்ரீத் கவுர் 8-வது இடத்தில் இருந்து டாப்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஆனால் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு இடம் சரிந்து தற்போது 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Also Read
“முதலில் ஓய்வு… பிறகு ஐபிஎல், ஒலிம்பிக்” - சூர்யகுமார் யாதவ்
ஐ.சி.சி தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த ஸ்மிருதி மந்தனா

டி-20 பேட்டர் தரவரிசையிலும் மந்தனா ஒரு இடம் முன்னேறி தற்போது 2-வது இடத்தை பிடித்துள்ளார். மூன்று வடிவங்களிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் மந்தனாவின் இந்த சாதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com