வெஸ்ட்இண்டீஸ் வீரர் கெய்லுக்கு ரூ.1½ கோடி இழப்பீடு - ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் உத்தரவு

வெஸ்ட்இண்டீஸ் வீரர் கெய்லுக்கு ரூ.1½ கோடி இழப்பீடு வழங்க ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெஸ்ட்இண்டீஸ் வீரர் கெய்லுக்கு ரூ.1½ கோடி இழப்பீடு - ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் உத்தரவு
Published on

2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற வெஸ்ட்இண்டீஸ் அணியின் உதவி மசாஜ்தெரபிஸ்டாக பணியாற்றிய பெண், சிட்னியில் அந்த அணியினர் தங்கி இருந்த அறைக்குள் சென்ற போது கிறிஸ் கெய்ல் தான் உடுத்தி இருந்த துண்டை கழற்றி விட்டு இங்கு எதை பார்க்க வந்தாய்? என்று ஆபாசமாக பேசியதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேர்பேக்ஸ் மீடியா குழுமம் செய்தி வெளியிட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com