வதோதராவில் நாளை முதல் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்

இறுதிகட்ட ஆட்டங்கள் குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெறுகிறது.
மும்பை,
5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நவி மும்பையில் நடைபெற்று வந்தது. நேற்றுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தன. இன்று ஓய்வு நாளாகும்.
நாளை முதல் 2-வது மற்றும் இறுதிகட்ட ஆட்டங்கள் குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெறுகிறது.
நாளை நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





