

* இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டியினர் ஐதராபாத்தில் இன்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் தேர்வு குழுவினரை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். வீரர்கள் மற்றும் தேர்வு குழுவுக்கு இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லை என்ற குற்றச்சாட்டு, அடுத்த வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.