உலகக்கோப்பை கால்பந்து: நாளை நடைபெற உள்ள ஆட்டங்கள்

தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து: நாளை நடைபெற உள்ள ஆட்டங்கள்
Published on

வாஷிங்டன்,

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

அதன்படி, முதல் சுற்றின் முடிவில் சிறப்பாக ஆடிய 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. அதன்படி ரவுண்ட் ஆப் 32 சுற்று தற்போது நடந்து வருகிறது. இதில் வெற்றிபெறும் அணிகள் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழையும்.

இந்நிலையில், ரவுண்ட் ஆப் 32 சுற்றில் நாளை நடைபெற உள்ள ஆட்டங்கள் குறித்து பார்ப்போம்,

பெல்ஜியம்-செனகல்:

சியாட்டில் - அதிகாலை 1.30 மணி.

அமெரிக்கா-போஸ்னியா:

சான்பிரான்சிஸ்கோ - அதிகாலை 5.30 மணி.

ஸ்பெயின் -ஆஸ்திரியா :

லாஸ்ஏஞ்சல்ஸ் - நள்ளிரவு 12.30.

X

Daily Thanthi
www.dailythanthi.com