

*கவுரவமிக்க ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி நாளை முதல் 10-ந்தேதி வரை பர்மிங்காமில் நடக்கிறது. இந்த போட்டிக்கு 17 வீரர், வீராங்கனைகளை அனுப்பியுள்ள இந்தோனேஷிய பேட்மிண்டன் சங்கம், 4 தங்கப்பதக்கத்தை வெல்வதை இலக்காக கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. சாய்னா, பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இந்தியர்களும் இந்த போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள்.