டோக்கியோ ஒலிம்பிக்: தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

வில்வித்தை போட்டி பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்: தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on

வில்வித்தை கலப்பு அணிகளுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று காலை நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் இந்திய கலப்பு அணியான தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி சீன தைபேயின் சியா-என் லின்/சீ-சுன் டாங் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி 5-3 (செட் பாயிண்ட்கள்) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com