

புதுடெல்லி,
உலகின் மிகச்சிறந்த பேட்மிண்டன் வீராங்கனை களில் ஒருவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்க னையுமான 32 வயதான கரோலினா மரின் (ஸ்பெயின்) பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சிந்துவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்ற கரோலினா, 3 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைப்பேற்றியுள்ளார்.