ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி: வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை

உலக ஜூனியர் (19 வயதுக்குட்பட்டோர்) ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கெய்ரோ,

உலக ஜூனியர் (19 வயதுக்குட்பட்டோர்) ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 6-11, 12-14, 10-12 என்ற நேர் செட்டில் எகிப்தின் நதியன் எல்ஹம்மாமியிடம் தோற்று வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.

உலக ஜூனியர் சாம்பயின்ஷிப்பில் 2010-ம் ஆண்டுக்கு பிறகு பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை பெற்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com