உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: டெல்லியில் நாளை தொடக்கம்

கோப்புப்படம்
12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நாளை முதல் 5-ந்தேதி வரை வரை நடக்கிறது.
புதுடெல்லி,
12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நாளை முதல் 5-ந்தேதி வரை வரை நடக்கிறது.
இதில் 104 நாடுகளைச் சேர்ந்த 2,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதையொட்டி நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் தொடக்க விழா நடந்தது.
இந்திய அணியினர் தரம்பிர், பிரீத்தி பால் தலைமையில் அணிவகுத்து சென்றனர். மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா போட்டியை தொடங்கி வைத்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





