பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் தோல்வி கண்ட அலெக்சாண்டர் பப்ளிக்

கோப்புப்படம்
பாரீஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
பாரீஸ்,
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான அலெக்சாண்டர் பப்ளிக் (கஜகஸ்தான்) - பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் (கனடா) ஆகியோர் மோதினர்.
இந்த மோதலில் எளிதில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்சாண்டர் பப்ளிக், யாரும் எதிர்பார்க்கா வண்ணம் 6-7 (3-7), 4-6 என்ற செட் கணக்கில் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.
Related Tags :
Next Story






