
தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ல் இதுவரை 134 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 3 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
2 Dec 2025 7:33 PM IST
திருநெல்வேலியில் 2025-ம் ஆண்டு இதுவரை 150 பேர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் ரவுடிகள், சமூக விரோதிகள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
26 Nov 2025 7:40 PM IST
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு உலகளாவிய நிலையான நகர்ப்புற போக்குவரத்துத் திட்டம் விருது
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் உலகளவில் நிலையான நகர்ப்புற போக்குவரத்துக்கான 2025-ம் ஆண்டின் சிறந்த திட்டத்திற்கான விருதை வென்றுள்ளது.
26 Nov 2025 5:28 PM IST
திருநெல்வேலியில் இந்த ஆண்டு சாலை விபத்து மரணங்கள் 19 சதவீதம் குறைவு
திருநெல்வேலியில் இந்த ஆண்டில் இதுவரை அதிவேகமாக, அஜாக்கிரதையாக மற்றும் ஸ்டண்ட் செய்து வாகனம் இயக்கியதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 July 2025 9:29 PM IST
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு உலக சுற்றுச்சூழல் விருது, நிலைத்தன்மைக்கான விருது
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் ராஜீவ் கே.ஸ்ரீவஸ்தவா 2 விருதுகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக்கிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
18 Jun 2025 2:54 PM IST
2025-ஆம் ஆண்டுக்கான "சிறந்த திருநங்கை விருது": முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
15 April 2025 2:50 PM IST
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் - 85வது இடத்திற்கு சரிந்த இந்தியா
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
9 Jan 2025 9:59 PM IST
களைகட்டிய புத்தாண்டு: ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம் என 2025-ஐ உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்
புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 Jan 2025 12:01 AM IST
"2025-க்குள் இந்தியாவில் காசநோய் ஒழிக்கப்படும்" - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்
உலகிற்கு முன்மாதிரியாக 2025-க்குள் இந்தியாவில் காசநோய் ஒழிக்கப்படும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
18 Sept 2023 1:58 AM IST




