எல்லையில் கைது செய்யப்பட்ட தற்கொலை பயங்கரவாதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

எல்லையில் கைது செய்யப்பட்ட தற்கொலை பயங்கரவாதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

எல்லையில் ஊடுருவல் முயற்சியில் கைது செய்யப்பட்ட தற்கொலை பயங்கரவாதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்று உயிரிழந்த தகவலை ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
3 Sept 2022 10:39 PM IST