
ஏ.டி.எம்.மில் தவறவிட்ட ரூ.2 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த வாலிபர்: எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு
ஏர்வாடியில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற போது, அங்கு யாரோ தவறவிட்ட பணம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கேட்பாரற்று இருந்ததை அல்போன்ஸ் பார்த்துள்ளார்.
6 Jun 2025 1:37 PM
ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200 நோட்டு கட்டாயம் இருக்க வேண்டும்-வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
தற்போதைய நிலையில் ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2000 என நான்கு வித நோட்டுகளை வைக்கும் அளவுக்கு 4 கேசெட்கள் உள்ளன.
5 Jun 2025 2:49 AM
நாடு முழுவதும் ஏ.டி.எம்.கள் மூடப்படுகிறதா? மத்திய அரசு விளக்கம்
ஏ.டி.எம். மையங்கள் வழக்கம் போல செயல்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
9 May 2025 9:17 AM
ஏ.டி.எம். கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது
ஏ.டி.எம். கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
1 May 2025 2:40 AM
ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் கட்டாயம் - வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
குறைந்த மதிப்பு கொண்ட பணத்தாள்கள் மக்களுக்கு அதிகமாக கிடைக்கும் வகையில் இருக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
29 April 2025 3:54 AM
எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.டி.எம். எந்திரம்; சோதனை முயற்சியாக ரெயில்வே நடவடிக்கை
தனியார் வங்கியின் ஏ.டி.எம். ரெயிலின் ஏ.சி. பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது
16 April 2025 5:17 AM
ஏ.டி.எம். கட்டணத்தை உயர்த்துவதா?
ஜனவரி மாத கணக்குப்படி, இந்தியா முழுவதும் 2.57 லட்சம் ஏ.டி.எம்.கள் இருக்கின்றன.
3 April 2025 12:55 AM
ஏ.டி.எம். சேவை கட்டண உயர்வு: இதுவா டிஜிட்டல்மயமாக்கம்..? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
30 March 2025 6:28 AM
ஏ.டி.எம். கட்டணம் உயர்வு: மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம்
மக்களின் பணத்தை பறிக்கும் வசூல் முகவர்களாக வங்கிகளை மத்திய அரசு ஆக்கியுள்ளதாக கார்கே விமர்சித்துள்ளார்.
29 March 2025 11:45 PM
ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்வு
மே மாதம் 1-ந் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
28 March 2025 11:40 PM
மே 1-ம் தேதி முதல் ஏடிஎம் மூலம் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.23 கூடுதல் கட்டணம் வசூலிப்பு
ஏடிஎம்களை அடிக்கடி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படுவார்கள்.
28 March 2025 3:00 PM
பஞ்சாப்: ஏ.டி.எம்-ஐ உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை
சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
6 July 2024 10:37 AM