
பணம் வராததால் ஆத்திரம்.. ஏ.டி.எம். எந்திரத்தை அடித்து நொறுக்கிய தொழிலாளி
பணம் வராததால் ஆத்திரமடைந்த தொழிலாளி, ஏ.டி.எம். எந்திரத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் நடந்துள்ளது.
2 Dec 2025 8:21 AM IST
தூத்துக்குடியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே வணிக வளாகத்தில் உள்ள இந்தியா 1 ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, வாலிபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
14 Nov 2025 3:22 PM IST
மும்பை: ஏ.டி.எம். எந்திரத்தை காரில் கயிறு கட்டி இழுத்த கொள்ளை கும்பலுக்கு போலீஸ் வலை
மராட்டிய மாநிலம், சத்ரபதி சம்பாஜி நகர் ஷாநூர்வாடி பகுதியில் காரில் கயிறு கட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து கொள்ளையடித்து செல்ல முயன்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
6 Aug 2025 9:16 AM IST
தருமபுரி: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
3 May 2025 1:49 AM IST
அதிகாலையில் பரபரப்பு: ரூ.7 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்
அதிகாலை வேளையில் முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்.
6 April 2025 6:21 AM IST
100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி கொடுத்த ஏ.டி.எம். எந்திரம்
வங்கி கணக்கை ஆராய்ந்து பணத்தை திரும்ப பெற வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
23 May 2024 9:37 AM IST
ஏ.டி.எம். எந்திரத்தில் நூதன முறையில் ரூ. 13 லட்சம் கொள்ளை
இந்த கொள்ளை தொடர்பாக ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிய ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 April 2024 4:15 PM IST
கிருஷ்ணகிரி: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ. 10 லட்சம் கொள்ளை
கிருஷ்ணகிரியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து 10 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 April 2024 9:43 AM IST
காரில் கயிறு கட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்த கொள்ளையர்கள்
காரில் கயிறு கட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்த கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
9 Sept 2023 1:00 AM IST
அமைந்தகரையில் ஏ.டி.எம். எந்திரம் மீது கேட்பாரற்று கிடந்த ரூ.25 ஆயிரம் பணம்
அமைந்தகரையில் ஏ.டி.எம். எந்திரம் மீது கேட்பாரற்று கிடந்த ரூ.25 ஆயிரம் பணத்தை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் எடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
5 Sept 2023 7:29 PM IST
திருடிய பொக்லைன் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி செல்ல முயற்சி; 'சைரன்' ஒலித்ததால் ரூ.3½ லட்சம் தப்பியது
சிவமொக்காவை தொடர்ந்து மங்களூருவில் திருடிய பொக்லைன் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை மர்மநபர்கள் தூக்கி செல்ல முயன்றனர். சைரன் ஒலித்ததால் ரூ.3½ லட்சம் தப்பி இருந்தது.
6 Aug 2023 12:15 AM IST
ஏ.டி.எம். எந்திரத்தை கோடரியால் உடைத்த தொழிலாளி
பலமுறை முயற்சித்தும் பணம் வராததால் ஆத்திரமடைந்து ஏ.டி.எம். எந்திரத்தை கோடரியால் உடைத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
3 July 2023 7:10 PM IST




