
தருமபுரி: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
2 May 2025 8:19 PM
அதிகாலையில் பரபரப்பு: ரூ.7 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்
அதிகாலை வேளையில் முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்.
6 April 2025 12:51 AM
100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி கொடுத்த ஏ.டி.எம். எந்திரம்
வங்கி கணக்கை ஆராய்ந்து பணத்தை திரும்ப பெற வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
23 May 2024 4:07 AM
ஏ.டி.எம். எந்திரத்தில் நூதன முறையில் ரூ. 13 லட்சம் கொள்ளை
இந்த கொள்ளை தொடர்பாக ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிய ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 April 2024 10:45 AM
கிருஷ்ணகிரி: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ. 10 லட்சம் கொள்ளை
கிருஷ்ணகிரியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து 10 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 April 2024 4:13 AM
காரில் கயிறு கட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்த கொள்ளையர்கள்
காரில் கயிறு கட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்த கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
8 Sept 2023 7:30 PM
அமைந்தகரையில் ஏ.டி.எம். எந்திரம் மீது கேட்பாரற்று கிடந்த ரூ.25 ஆயிரம் பணம்
அமைந்தகரையில் ஏ.டி.எம். எந்திரம் மீது கேட்பாரற்று கிடந்த ரூ.25 ஆயிரம் பணத்தை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் எடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
5 Sept 2023 1:59 PM
திருடிய பொக்லைன் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி செல்ல முயற்சி; 'சைரன்' ஒலித்ததால் ரூ.3½ லட்சம் தப்பியது
சிவமொக்காவை தொடர்ந்து மங்களூருவில் திருடிய பொக்லைன் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை மர்மநபர்கள் தூக்கி செல்ல முயன்றனர். சைரன் ஒலித்ததால் ரூ.3½ லட்சம் தப்பி இருந்தது.
5 Aug 2023 6:45 PM
ஏ.டி.எம். எந்திரத்தை கோடரியால் உடைத்த தொழிலாளி
பலமுறை முயற்சித்தும் பணம் வராததால் ஆத்திரமடைந்து ஏ.டி.எம். எந்திரத்தை கோடரியால் உடைத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
3 July 2023 1:40 PM
மின்கசிவால் விபரீதம்: ஏ.டி.எம். எந்திரம் தீப்பிடித்து எரிந்தது - ரூ.20 லட்சம் தப்பியதா? போலீஸ் விசாரணை
ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் ஏ.டி.எம். எந்திரம் முற்றிலும் எரிந்து நாசமானது. அதில் இருந்த ரூ.20 லட்சம் தப்பியதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
6 April 2023 6:39 AM
200 ரூபாய் வைக்க வேண்டிய இடத்தில் ரூ.500 நோட்டு... வாடிக்கையாளர்களுக்கு பணத்தை அள்ளி கொடுத்த ஏ.டி.எம். எந்திரம்
ஏ.டி.எம். எந்திரத்தில் 200 ரூபாய் வைக்க வேண்டிய இடத்தில் ரூ.500 நோட்டு வைத்ததால் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை அள்ளி கொடுத்தது. இதனால் போட்டி போட்டு எடுத்து சென்றனர்.
3 Feb 2023 8:37 AM
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.டி.எம்.எந்திரம் தீப்பிடித்ததால் பரபரப்பு
காஞ்சீபுரத்தில் ஏ.டி.எம்.எந்திரத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
28 Jan 2023 9:04 AM