பாலாற்றில் தடுப்பணை: சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை பெறுவதே நிரந்தர தீர்வு - செல்வப்பெருந்தகை

பாலாற்றில் தடுப்பணை: சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை பெறுவதே நிரந்தர தீர்வு - செல்வப்பெருந்தகை

பிரதமர் மோடி இப்பிரச்சனையில் தலையிட்டு ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
28 Feb 2024 8:50 AM GMT
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க ஆந்திரா தீவிரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தடையாணை பெற வேண்டும் - வைகோ

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க ஆந்திரா தீவிரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தடையாணை பெற வேண்டும் - வைகோ

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களின் நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று வைகோ கூறியுள்ளார்.
26 Feb 2024 7:26 AM GMT
பாலாற்றின் குறுக்கே செவிலிமேடு மேம்பாலத்தில் பழுதாகி நிற்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதி

பாலாற்றின் குறுக்கே செவிலிமேடு மேம்பாலத்தில் பழுதாகி நிற்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதி

பாலாற்றின் குறுக்கே செவிலிமேடு மேம்பாலத்தில் பழுதாகி நிற்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
8 July 2023 11:15 AM GMT