நரிக்குறவர்கள் 145 பேருக்கு எஸ்.டி சாதி சான்றிதழ்

நரிக்குறவர்கள் 145 பேருக்கு எஸ்.டி சாதி சான்றிதழ்

அரும்பருத்தி கிராமத்தில் நரிக்குறவர்கள் 145 பேருக்கு எஸ்.டி சாதி சான்றிதழ்களை செய்யாறு சப்-கலெக்டர் வழங்கினார்.
1 July 2023 11:34 AM GMT
சாதி சான்றிதழ் வழங்க கோரி தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்கம் காத்திருப்பு போராட்டம்

சாதி சான்றிதழ் வழங்க கோரி தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்கம் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்கத்தினர் சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Jun 2023 11:00 AM GMT
மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ்

மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ்

மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழை பரமக்குடி சப்-கலெக்டர் வழங்கினார்.
16 Jun 2023 6:45 PM GMT
24 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து அரசு பள்ளியை பொதுமக்கள் முற்றுகை

24 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து அரசு பள்ளியை பொதுமக்கள் முற்றுகை

ஊட்டி அருகே 24 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து அரசு உயர்நிலைப் பள்ளியை மலை வேடர் இனத்தைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
13 Jun 2023 1:30 AM GMT
கறம்பக்குடியில் நரிக்குறவர் சமூகத்தினருக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்

கறம்பக்குடியில் நரிக்குறவர் சமூகத்தினருக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்

கறம்பக்குடியில் 94 நரிக்குறவர்களுக்கு பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் தங்கள் வாழ்க்கைத்தரம் மேம்படும் என அச்சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
6 Jun 2023 5:57 PM GMT
சாதி சான்றிதழை சரி பார்க்க டி.என்.பி.எஸ்.சி.க்கு அதிகாரம் இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு

சாதி சான்றிதழை சரி பார்க்க டி.என்.பி.எஸ்.சி.க்கு அதிகாரம் இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு

சாதிச் சான்றிதழின உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 May 2023 2:24 PM GMT
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நரிக்குறவர் இன மாணவிக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நரிக்குறவர் இன மாணவிக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்

தமிழகத்தில் முதல் முதலாக பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நரிக்குறவர் இன மாணவிக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
26 April 2023 6:29 PM GMT
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு

மகனுக்கு சாதிச்சான்றிதழ் கிடைக்காத மன வருத்தத்தில் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
12 Oct 2022 2:28 AM GMT