மத்தியபிரதேசம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பரிதாப பலி
மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் 70 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
14 April 2024 9:46 PM GMTகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்த நபர் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் சந்திரசேகர் என்பவர் நேற்று தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
25 Feb 2024 3:20 AM GMTபிஸ்கெட் சாப்பிட்டதால் இளம்பெண் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்
வேர்க்கடலை சேர்க்கப்பட்ட பிஸ்கெட் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Jan 2024 9:27 AM GMTசிவகங்கை மஞ்சுவிரட்டில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு
சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
19 Jan 2024 9:14 AM GMTகணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு - திருச்சி அருகே சோகம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, கணவன் இறந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்த மனைவியும் உயிரிழந்தார்.
14 Jan 2024 8:45 PM GMTவீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு - திருச்சியில் சோகம்
புத்தாண்டு தினத்தன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 Jan 2024 4:24 AM GMTசாலை விபத்தில் சிக்கி வங்கி ஊழியர் பலி
குளித்தலையில் சாலை விபத்தில் சிக்கி வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
19 Oct 2023 6:20 PM GMTசிவகாசி அருகே துயர சம்பவம்: பட்டாசு விபத்தில் 14 பேர் பலி -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சிவகாசி அருகே பட்டாசு கடையில் வாங்கிய புதிய வெடியை வெடித்து பார்த்தபோது ஏற்பட்ட விபத்தில் 14 பேர் பலியானார்கள். இந்த துயர சம்பவத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
18 Oct 2023 12:23 AM GMTசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 14 பேர் உயிரிழப்பு - அறிக்கை தர கலெக்டர் உத்தரவு
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை தர அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
17 Oct 2023 6:22 PM GMTவெடி விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு நிவாரணம்
வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
13 Oct 2023 8:06 PM GMTரெயில் விபத்துகளில் உயிரிழப்போருக்கான இழப்பீடு தொகை 10 மடங்கு அதிகரிப்பு - ரெயில்வே வாரியம் அறிவிப்பு
ரெயில் விபத்துகளில் உயிரிழப்போருக்கான இழப்பீடு தொகை 10 மடங்கு அதிகரிகரிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
20 Sep 2023 7:43 PM GMT