ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்
கைதான இருவரிடமும் விசாரணை நடத்திய பின் நயினார் நாகேந்திரனுக்கும் சம்மன் அனுப்ப சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
30 April 2024 6:52 AM GMTபெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு
பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
29 April 2024 9:00 AM GMTரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு
தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
29 April 2024 5:30 AM GMTபெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸ் சரணடைய விலக்களிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.
23 April 2024 7:45 AM GMTமுன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு என தகவல்
சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் சிபிசிஐடி போலீஸாரால், ராஜேஷ் தாஸ் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது.
9 March 2024 12:52 PM GMTகோடநாடு வழக்கு: முக்கிய குற்றவாளியான சயானிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று விசாரணை
கார் டிரைவர் கனகராஜூக்கு பிறகு கோடநாடு பங்களா ரகசியங்களை அறிந்தவர் சயான் என கூறப்படுகிறது.
11 Jan 2024 1:32 AM GMTகோடநாடு வழக்கு: முக்கிய குற்றவாளி சயானிடம் சிபிசிஐடி போலீசார் நாளை விசாரணை
கோடநாடு வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
10 Jan 2024 7:20 AM GMTவேங்கைவயல் விவகாரம்: 10 பேரிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை
வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Nov 2023 5:33 AM GMTகைதான பேராசிரியரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் கைதான பேராசிரியரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவருடைய மடிக்கணினி, செல்போனை பறிமுதல் செய்தனர்.
20 Oct 2023 9:37 PM GMTஅன்பு ஜோதி ஆசிரமத்தில் 16 பேர் மாயம் - பெங்களூரு விரைந்த சிபிசிஐடி போலீசார்
அன்பு ஜோதி ஆசிரமத்தில் மாயமானவர்கள் குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் பெங்களூருவுக்கு சென்றனர்.
25 Feb 2023 9:26 AM GMTவேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம்: 8 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரத்தில் 8 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
7 Feb 2023 10:16 AM GMT" 'ஸ்ரீமதி தற்கொலை' என்ற கோணத்திலேயே சிபிசிஐடி போலீசார் விசாரணை" - ஸ்ரீமதியின் தாயார் பகீர் குற்றச்சாட்டு
ஸ்ரீமதி வழக்கில், தங்களின் கருத்துக்களை சிபிசிஐடி அதிகாரிகள் காது கொடுத்து கேட்பதில்லை என்று ஸ்ரீமதியின் தாயார் தெரிவித்துள்ளார்.
20 Oct 2022 4:31 PM GMT