
பாசம் மட்டும் குழந்தையை வளர்க்கும் உரிமையை வழங்காது - மும்பை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பேரன் மீதான பாசம் அவனை வளர்க்கும் உரிமையை பாட்டிக்கு வழங்காது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Sept 2025 2:01 AM IST
திருப்புவனம் அஜித்குமார் வழக்கு: டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
அஜித்குமார் கொலை வழக்கை தாமாக முன் வந்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
3 July 2025 1:41 PM IST
பணமோசடி புகார்.. நிகிதா மீதான வழக்குகளை உடனடியாக விசாரிக்குமாறு மனு
அரசுப்பணி வாங்கித்தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக நிகிதா மீது 2 வழக்குகள் உள்ளது.
3 July 2025 12:51 PM IST
பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல்
மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.
30 Dec 2024 2:53 PM IST
சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உதகை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
29 July 2024 6:49 PM IST
கைக்கு வந்த ஆவணங்கள்... காத்திருந்த செந்தில் பாலாஜி: 47 வது முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்றக் காவல்
செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.
16 July 2024 4:58 PM IST
செந்தில் பாலாஜி காவல் 43வது முறையாக நீட்டிப்பு
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து அவர் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
4 July 2024 5:37 PM IST
ஆள் கடத்தல் வழக்கு: எச்.டி. ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
எச்.டி. ரேவண்ணா இன்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
5 May 2024 10:42 PM IST
அமலாக்கத்துறையினரை தாக்கிய வழக்கு - ஷேக் ஷாஜகானுக்கு மேலும் 4 நாட்கள் சி.பி.ஐ. காவல் நீட்டிப்பு
ஷேக் ஷாஜகானின் சி.பி.ஐ. காவலை மேலும் 4 நாட்கள் நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 March 2024 5:33 PM IST
கருக்கா வினோத் வழக்கு: என்.ஐ.ஏ.வின் மனு தள்ளுபடி..!!
என்.ஐ.ஏ. மனுவை பரிசீலித்த பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு நீதிபதி இளவழகன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
10 Jan 2024 4:47 PM IST
மருத்துவ மாணவி தற்கொலை சம்பவம்:கைதான பேராசிரியரை ஒருநாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு அனுமதி
மருத்துவ மாணவி தற்கொலை சம்பவத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியர் பரமசிவத்தை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி அளித்து நாகர்கோவில் கோர்ட்டு உத்தரவிட்டது.
20 Oct 2023 12:15 AM IST
கல்லூரி மாணவர் கொலையில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரணை
மரக்காணத்தில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். கூட்டாளிகளுடன் சேர்ந்து கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.
16 Sept 2023 12:15 AM IST




