ஈகுவடார் நாட்டில் எல் நினோ பாதிப்பு; 60 நாட்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம்
ஈகுவடாரில், அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, கடந்த ஜனவரியில் முதல் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
20 April 2024 10:21 AM GMTதூதரகத்திற்குள் போலீஸ் நுழைந்து கைது நடவடிக்கை... ஈக்வடாருடன் தூதரக உறவை முறித்தது மெக்சிகோ
ஈக்வடாரின் நடவடிக்கையை எதிர்த்து ஹேக்கில் உள்ள சர்வதேச கோர்ட்டில் முறையீடு செய்ய உள்ளதாக மெக்சிகோ வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
7 April 2024 12:01 PM GMTகைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு - 8 பேர் பலி
கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
1 April 2024 8:27 AM GMTநேரலையின்போது டி.வி. நிலையத்தில் புகுந்து அதிரடி காட்டிய ஆயுத கும்பல்; வைரலான வீடியோ
பிதோ தப்பி சென்ற நிலையில், போலீசார் மற்றும் ஆயுத படைகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் என அரசு தெரிவித்தது.
10 Jan 2024 3:39 AM GMTஅதிபர் வேட்பாளர் சுட்டுக் கொலை: ஈகுவடாரில் அவசர நிலை பிரகடனம்
ஈகுவடாரில் பிரசாரத்தின்போது அதிபர் வேட்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
10 Aug 2023 9:59 PM GMTஈகுவடார் நாட்டில் தேர்தல் பிரசாரத்தின்போது அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை
ஈகுவடார் நாட்டில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற இருப்பதால், இதில் போட்டியிட்டு வெற்றி பெற பெர்னாண்டோ விலாவிசென்சியோ என்பவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
10 Aug 2023 5:26 AM GMTஈக்வடாரில் பயங்கரம்: சிறை கலவரத்தில் 31 கைதிகள் உயிரிழப்பு
ஈக்வடார் நாட்டில் சிறை கைதிகள் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் 31 கைதிகள் உயிரிழந்தனர்.
26 July 2023 10:23 PM GMTஈகுவடாரில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது
அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈகுவடார் அரசு ஈடுபட்டு வருகிறது.
30 Jun 2023 8:27 PM GMTஈகுவேடார்; சவ பெட்டியில் இருந்து உயிர்த்தெழுந்த மூதாட்டி உண்மையில் மரணம்
ஈகுவேடாரில் சவ பெட்டியில் இருந்து உயிர்த்தெழுந்த மூதாட்டி தீவிர சிகிச்சை பலனின்றி உண்மையில் மரணம் அடைந்து உள்ளார்.
19 Jun 2023 7:35 AM GMTஈகுவடார்: ஆயுதமேந்திய கும்பல் தாக்குதல் - 10 பேர் பலி
ஈகுவடாரில் போதைப்பொருள் கும்பல் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.
30 April 2023 10:41 PM GMTஈக்வடாரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
ஈக்வடார் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
29 April 2023 8:10 PM GMTஈகுவேடாரில் 3 இளம்பெண்கள் கொடூரமான முறையில் கொன்று புதைப்பு... 'ஆபத்து' குறித்து இறுதியாக அனுப்பிய தகவல்
உயிரிழந்த பெண்கள் கடைசியாக தங்கள் உறவினர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலை அனுப்பி இருப்பது தெரியவந்துள்ளது.
18 April 2023 3:28 PM GMT