மர்மமான முறையில் ஆசிரியர் இறந்த வழக்கில் திருப்பம்; காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி பலியானது அம்பலம்
திருத்தணி அருகே மர்மமான முறையில் ஆசிரியர் இறந்த வழக்கில் திருப்பமாக காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி அவர் பலியானது அம்பலமானது.
2 Oct 2023 9:19 AM GMTமின்சார வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை :போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தாா்.
30 Sep 2023 6:45 PM GMTவயலில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி வடமாநில வாலிபர் பலி
வயலில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி வடமாநில வாலிபர் உயிரிழந்தார்.
21 Sep 2023 8:55 PM GMTமின்வேலியில் சிக்கி செத்த 2 மாடுகளின் உடல்கள் குழிதோண்டி புதைப்பு
சங்கராபுரம் அருகே மின்வேலியில் சிக்கி செத்த 2 மாடுகளின் உடல்களை குழிதோண்டி புதைத்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
21 Sep 2023 8:02 PM GMTவிவசாய நிலத்தில் காட்டுப்பன்றிக்காக அமைத்த மின் வேலியில் சிக்கி பெண் பலி
பள்ளிப்பட்டு,திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா கரிம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சிட்டியம்மாள் (வயது 53). இவரது கணவர் முருகையா இறந்து விட்டார்....
18 Aug 2023 7:31 AM GMTசோமவார்பேட்டையில் மின்வேலியில் சிக்கி காட்டு யானை செத்தது
சோமவார்பேட்டையில் மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி காட்டு யானை செத்தது. இதுதொடர்பாக விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
31 July 2023 6:45 PM GMTஉயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்வேலி
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் வகையில் விளைநிலங்களை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 July 2023 6:45 PM GMTபள்ளிப்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி பெண் பலி - அதிர்ச்சியில் கணவனும் தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிப்பட்டு அருகே தோட்டத்தில் கணவன் அமைத்த மின் வேலியில் மனைவி சிக்கி பலியானார். இதைகண்ட அதிர்ச்சியில் கணவனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
8 April 2023 4:30 AM GMTதோட்டங்களில் சட்டவிரோத மின்வேலி
சிறுமலை பகுதியில் தோட்டங்களில் சட்டவிரோத மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா என்று வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
4 April 2023 7:00 PM GMTமின்வேலியில் சிக்கி முதியவர் பலி
விழுப்புரம் அருகே மின்வேலியில் சிக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
27 Feb 2023 7:59 PM GMTமின்வேலி அமைத்தால் சட்டப்படி நடவடிக்கை
தேனி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய மேற்பார்ைவ பொறியாளர் தெரிவித்துள்ளார்.
22 Nov 2022 7:00 PM GMT