
'வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்ல, எதுக்கு இத்தனை கேமரா?'- வேதனையில் திருடன் கடிதம் எழுதிவைத்த ருசிகரம்
நெல்லையை அடுத்த பழைய பேட்டையை சேர்ந்த ஜேம்ஸ்பாண்ட் என்பவர் குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டை திருடன் ஒருவன் நோட்டமிட்டுள்ளான்.
26 Nov 2025 4:27 PM IST
குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி பகுதியில் முருகன் என்பவரது வீட்டு காம்பவுண்டுக்குள் அருகில் உள்ள குளத்தில் இருந்து வந்த பெரிய மலைப்பாம்பு புகுந்தது.
25 Oct 2025 11:35 AM IST
தூத்துக்குடி: வீடுகள், கோவிலுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி- காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ. மழை பெய்தது
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடுகள், கோவில், ரெயில்நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
16 Oct 2025 12:41 PM IST





